* பல்வேறு கோணங்களில் , பல்லாயிரம் ஆண்டுகளாக
புது புது அர்த்தங்களுடன் கோடிக்கணக்கான
இதயங்களுள் நுழைந்து விடுகிறது காதல் !
* கருணை குணமோ மகத்தான காதலுக்கு உண்டு,
ஆனால் கல்லறை ஏன் அழுகிறது காதலர்கள்
ஜோடி சேர்ந்தும் சேராமலும் வருவதை கண்டு ?
* காதல் தோல்வி கொடுக்கும் வலியில்,
ஆண்கள் சிலர் தாடி வளர்ப்பதும்,
பெண்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும்,
வேடிக்கை அல்ல வாடிக்கை !!!
* புறாக்களை காதலுக்காக தூது அனுப்பிய
அந்த காலம் மலையேறிவிட்ட பிறகும்,
மின்னஞ்சல்கள் வழி இந்த காலக்காதல்,
கல்யாணத்தில் கனிந்து விவாகரத்து வரை
போன பிறகும், காதலுக்காக உயிரைத்தியாகம் செய்யும்
சோகம் மட்டும் இன்னும் தொடர்கிறதே ......!
* சில காதல் துயரங்களோ சரித்திர வரலாறு ;
பல காதல் பயணங்களோ விசித்திர தகறாறு !!!!
புது புது அர்த்தங்களுடன் கோடிக்கணக்கான
இதயங்களுள் நுழைந்து விடுகிறது காதல் !
* கருணை குணமோ மகத்தான காதலுக்கு உண்டு,
ஆனால் கல்லறை ஏன் அழுகிறது காதலர்கள்
ஜோடி சேர்ந்தும் சேராமலும் வருவதை கண்டு ?
* காதல் தோல்வி கொடுக்கும் வலியில்,
ஆண்கள் சிலர் தாடி வளர்ப்பதும்,
பெண்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதும்,
வேடிக்கை அல்ல வாடிக்கை !!!
* புறாக்களை காதலுக்காக தூது அனுப்பிய
அந்த காலம் மலையேறிவிட்ட பிறகும்,
மின்னஞ்சல்கள் வழி இந்த காலக்காதல்,
கல்யாணத்தில் கனிந்து விவாகரத்து வரை
போன பிறகும், காதலுக்காக உயிரைத்தியாகம் செய்யும்
சோகம் மட்டும் இன்னும் தொடர்கிறதே ......!
* சில காதல் துயரங்களோ சரித்திர வரலாறு ;
பல காதல் பயணங்களோ விசித்திர தகறாறு !!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக