“அலாரம் அடிச்சது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு போடா!” 50 வயதை தாண்டிய பள்ளி முதல்வரை அக்கறையோடு எழுப்புகிற 70 வயது தாய்.
“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை. --சிவசுப்பிரமணியன்