கவிதை மழை
ஞாயிறு, 6 டிசம்பர், 2015
10 நொடி கதை 1 - பசி
அடுக்கு மாடி வீட்டின் உப்பரிகையிலிருந்து பனிக்கூழ் சுவைக்கும் பாப்பா வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது குடிசை திண்ணையில் தாய்ப்பாலுக்காக அழுதுகொண்டிருக்கும் பாப்பாவை !
-- சிவசுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக