செவ்வாய், 8 டிசம்பர், 2015

10 நொடி கதை 2 - தரிசனம்

“இன்னைக்குள்ள கடவுள பார்த்திருலாமா?” வரிசையின் கடைசியில் நின்ன பக்தன் ஒருவன் கேட்டான். “உடல் முடியாம கூலி வேலை செய்யும் உன்னை பெற்ற தாயை முதலில் பார்.” என்றது ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாரும் இல்லை.

--சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக