வெள்ளி, 11 டிசம்பர், 2015

10 நொடி கதை 3 - பாசம்


பாட்டியை  பார்த்தவுடன்  அழுகையை  நிறுத்தி புன்னகை  பூத்தது மடிக்கணினியின் ஒளித்திரையில் மழலை முகம்.

--சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக