கவிதை மழை
சனி, 12 டிசம்பர், 2015
10 நொடி கதை 4 - அக்கறை
“அலாரம் அடிச்சது கூட தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு. சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு போடா!” 50 வயதை தாண்டிய பள்ளி முதல்வரை அக்கறையோடு எழுப்புகிற 70 வயது தாய்.
--சிவசுப்பிரமணியன்
வெள்ளி, 11 டிசம்பர், 2015
10 நொடி கதை 3 - பாசம்
பாட்டியை பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி புன்னகை பூத்தது மடிக்கணினியின் ஒளித்திரையில் மழலை முகம்.
--சிவசுப்பிரமணியன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)