புதன், 28 ஜனவரி, 2009

கவிதை மழை பொழியட்டும்

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைத்து தோழர்களுக்கு
இந்த கவிதை மழை சமர்ப்பணம் .


கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என்று அனைத்து தகவல்களையும்
இங்கே தொகுத்து வழங்கலாம்.


நான் செதுக்கி வைத்த சிந்தனைகளும் கற்பனைகளும் இனி இங்கு உலா வருவதை நீங்கள் படித்து ரசிக்கலாம்.உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.


நன்றி!


அன்புடன்,
சிவசுப்ரமணியன்.